நீரும் ஊரும் திட்டம்
Water and Villages Project
நீரும் ஊரும் என்ற இத்திட்டத்தின் நோக்கமானது "நீர் இன்று அமையாது" என்ற மூத்தோர் வார்த்தைக்கு ஏற்ப கிராமப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கவும், நீர் நிலைகளை மேம்படுத்தவும், நீர் போக்குவரத்து பாதையை சரி செய்யவும் இத்திட்டமானது செயல்படுத்தப்படும்.